Skip to content

பயணச்சுவடி Posts

ரோமாபுரிக்கு போன வியாசர்

“All roads lead to Rome” – ஏழாவது படிக்கும் போது முதல் முறையா பழமொழி தமிழாக்கம் பாடத்துல கேள்விப்பட்டது. அது எப்படி முடியும்? எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற முட்டுச்சந்துல போனா கூட ரோமாபுரி…

தலப்பா பூ தள்ளு முள்ளு

தலப்பா பூ??? வசூல்ராஜால கமல் சொல்லுவாரு “தெணிக்கும் பேசுற பாஷை தமிழ், அதுல எனக்கு வேணும்னும்போது ஒரு வார்த்தை கிடைக்க மாட்டேங்குதே”. இப்போ என் நிலைமையும் அது தான், அதனால நானே ஒரு பேர் உருவாக்கிக்கிட்டேன்…

ராவணன் பாலம்

தனுஷ்கோடிக்கும் தலைமன்னார்க்கும் நடுவுல இருக்குறது ராமர் பாலம். இது என்ன புதுசா இராவணன் பாலம்? இது எங்க இருக்குன்னு யோசிக்கிறீங்களா? உங்க ஊகம் என்ன? இல்லை, இல்லை, அங்க இல்லை, இன்னும் கொஞ்சம் வடமேற்கு பக்கமா யோசிங்க. அட அதுவும்…